2026ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகளை நடத்த இந்தியாவின் அஹமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் மீண்டும் மேட் ஹென்ரி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஆகியவை இணைந்து நடத்தும் இந்த தொடருக்கான மைதானங்களைத் தெரிவு செய்யும் பணியில் சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ICC) ஈடுபட்டுள்ளது. இதில் இந்தியாவில் அரையிறுதிப் போட்டிகளை நடத்த அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம், மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் ஆகிய மைதானங்கள் முதன்மையாகப் பரிசீலிக்கப்படுகின்றன.
எனினும் அரையிறுதி...
The 30th Inter-International Schools' Swimming Championship 2025 will take place on the 8th and 9th of November at the Sugathadasa Swimming Complex, Colombo.
DAY 1
https://youtube.com/live/mgLZy4ikAtg?feature=share
DAY...
We are fortunate enough to be in the time of the three greats; Dalilah Muhammad, Sydney McLaughlin-Levrone, and Femke Bol, witnessing races that will...