விபத்து ஏற்பட்ட போது இந்த உலகத்தில் தனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்ததாக கார் விபத்து குறித்த தனது நினைவை இ;ந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக விளையாடி வந்தவர் ரிஷப் பண்ட். இவரது அதிரடி ஆட்டத்தால்,...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான மயான்க் அகர்வாலிற்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுபர் சிக்ஸ் சுற்றில் மே.இ.தீவுகளுடன்...
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர்கொண்ட இந்திய குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள...
சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்கப் போகும் வீரர்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 19ஆம் திகதி முதல் பெப்ரவரி 11ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ளது.
இத்தொடர் முதலில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் சபை ஐசிசி...