இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில் 2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் பற்றி, வெள்ளவத்தை கூரே பார்க் மைதானத்தில் வைத்து இரசிகர்கள் தெரிவித்த கருத்துக்கள்.
எடின்பேர்க் நகரில் இடம்பெற்று முடிந்திருக்கும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி) ஆண்டுக் கூட்டத்தில், இலங்கை கிரிக்கெட்டுக்கு முக்கிய வேண்டுகோள்...