அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவர் டிம் பெய்ன், மைதானத்தில் மோசமான நடத்தையை வெளிக்காட்டிய காரணத்தால் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரின் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தின் ஊடாக போட்டி சமநிலையில் முடிவடைந்தது. டிம் பெய்னுக்கு அபராதம் விதித்த ஐசிசி போட்டியின் போது அஸ்வினின் மூன்றாவது பிடியெடுப்பை தவறவிட்ட டிம்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவர் டிம் பெய்ன், மைதானத்தில் மோசமான நடத்தையை வெளிக்காட்டிய காரணத்தால் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரின் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தின் ஊடாக போட்டி சமநிலையில் முடிவடைந்தது. டிம் பெய்னுக்கு அபராதம் விதித்த ஐசிசி போட்டியின் போது அஸ்வினின் மூன்றாவது பிடியெடுப்பை தவறவிட்ட டிம்…