அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் டிம் பெய்னின் போட்டிக்கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தரமிறக்கல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியின், மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, டிம் பெயன் நடுவரின் தீர்ப்பினை ஏற்க மறுத்த காரணத்தால், இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. >> உபாதைகளால் தள்ளாடும் இலங்கை கிரிக்கெட் அணி போட்டியில், டிம் பெய்ன்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் டிம் பெய்னின் போட்டிக்கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தரமிறக்கல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியின், மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, டிம் பெயன் நடுவரின் தீர்ப்பினை ஏற்க மறுத்த காரணத்தால், இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. >> உபாதைகளால் தள்ளாடும் இலங்கை கிரிக்கெட் அணி போட்டியில், டிம் பெய்ன்…