HomeTagsNilani Rathnayake

Nilani Rathnayake

சாரங்கி, நிலானிக்காக நடத்தப்படும் விசேட போட்டித் தொடர்

3000 மீட்டர் தடைதாண்டல் மற்றும் நீளம் பாய்தல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை விசேட...

මලල ක්‍රීඩා සංගමයෙන් විශේෂ තරගාවලියක්

මෙම සතිඅන්තයේ දී විශේෂ මීටර් 3000 බාධක දිවීමේ සහ දුර පැනීමේ තේරීම් තරගාවලියක් දියගම...

ලෝක මලල ක්‍රීඩා ශූරතාවය අභියස ශ්‍රී ලාංකිකයින් පස් දෙනෙක්

එළඹෙන ජූලි 15 වැනිදා සිට 24 වැනිදා දක්වා ඇමරිකා එක්සත් ජනපදයේ Oregon හිදි පැවැත්වීමට...

Five Athletes in the running to qualify for World Athletics Championships

Five Sri Lankan athletes are currently in with a chance of qualifying for the...

தேசிய மெய்வல்லுனரில் சுமேத, நிலானி சிறந்த வீரர்களாக தெரிவு

100 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக ஈட்டி எறிதல் வீரர் சுமேத...

ජාතික මලල ක්‍රීඩා ශූරතාවයේ දක්ෂතම ක්‍රීඩකයා සුමේධ; ක්‍රීඩිකාව නිලානි

වර්ෂාව නිසාවෙන් පසුගිය 10 වැනිදා පැවැත්වීමට නොහැකි වූ ජාතික මලල ක්‍රීඩා ශූරතාවයේ අවසන් දිනයේ...

Hirusha meets qualification standard for World Junior Championships

Day 2 of the Asian & Asian Junior Championship Trials concluded at the Sugathadasa...

டோக்கியோ ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தார் நிமாலி

இலங்கையின் மெய்வல்லுனர் வீராங்கனை நிமாலி லியனஆராச்சி 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதிசெய்துள்ளார் என தேசிய ஒலிம்பிக்...

Nilani Rathnayake’s Olympic dreams shattered

Sri Lanka’s top Steeplechase runner, Nilani Rathnayake has fallen agonizingly short of qualifying for...

නිමාලි ඔලිම්පික් වරම් ලබයි

කාන්තා මීටර් 800 ඉසව්වේ වත්මන් ජාතික ශූරිය වන නිමාලි ලියනආරච්චි ටෝකියෝ ඔලිම්පික් උළෙලේ මීටර්...

யுபுன், நிலானி டோக்கியோ ஓலிம்பிக்கிற்கு தகுதி

இலங்கையின் மெய்வல்லுனர் வீரர்களான யுபுன் அபேகோன் மற்றும் நிலானி ரத்னாயக்க ஆகிய இருவரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு...

பெண்களுக்கான அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி புதிய சாதனை

இந்தியாவின் பாட்டியாலாவில் நடைபெற்றுவருகின்ற 60ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்டத்தில் இலங்கை...

Latest articles

ஆசிய கடற்கரை விளையாட்டு விழா கபடியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்

சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கபடி அணி வெள்ளிப் பதக்கத்தையும், ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்று நேற்று (27ஆம் திகதி) வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளன.  சன்யா குடா ஹய்யுவே ஸ்கொயார் அரங்கில் தங்கப் பதக்கத்திற்காக நடைபெற்ற மகளிருக்கான கபடி இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணியை இலங்கை மகளிர் அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இலங்கை வீராங்கனைகள் இந்தியாவிற்கு கடும் சவாலை அளித்தனர். முதல் பாதி நிறைவடைந்தபோது இந்தியா 20-18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.  இருப்பினும், இரண்டாவது பாதியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 27 புள்ளிகளைக் குவித்தது. பதிலுக்கு இலங்கை அணியால் 13 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. இறுதியில் 47-31 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.   ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி கபடியில் தங்கப் பதக்கம் வெல்வது இது தொடர்ச்சியான 6-வது முறையாகும். இப்போட்டித் தொடரில் பங்களாதேஷ் மற்றும் நேபாள அணிகள் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றன.  இதனிடையே, வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை மகளிர் அணியின் தலைவியாக மதுரிகா ஹன்சமாலி செயல்பட்டதுடன், விமலேந்திரன் டிலக்சனா, ஹன்சிகா குமுதினி, கஜெந்தினி ராஜா, ப்ரியவர்ணா ராசதுரை மற்றும் ஷானிகா சுதர்ஷனி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.  10 வருடங்களின் பின்னர் ஆசிய கடற்கரை விளையாட்டு விழா இன்று ஆரம்பம் ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில்...

රුමේෂ්ගේ දැන් තත්වය, හෙල්ල විසි කිරීමේ අතීතය සහ අනාගත බලාපොරොත්තු!

2026 වසරේ ලොව හොඳම හෙල්ල විසි කිරීමේ දක්ෂතා අතුරින් මුළ් ස්ථාන ද්විත්වයම හිමි කර...

Sri Lanka outclass Bangladesh to take 1-0 lead in Women’s T20I series

Sri Lanka Women registered a comfortable win over Bangladesh Women in the first T20I of the three-match...

Photos – Sri Sumangala College Preview | Dialog Schools Rugby League 2026

ThePapare.com | 28/04/2026 | Editing and re-using images without permission of ThePapare.com will be...