HomeTagsNational Athletics

National Athletics

முதன்முறையாக 39 செக்கன்களுக்குள் ஓடி இலங்கை அஞ்சலோட்ட அணி சாதனை

சீனாவின் ஷோஷிங் நகரில் நடைபெற்ற 2ஆவது ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில், ஆண்களுக்கான 4x100 மீட்டர் அஞ்சலோட்டத்தில்...

மீண்டும் டயமண்ட் லீக் அரங்கில் முத்திரை பதித்தார் ருமேஷ் தரங்க

தோஹாவில் நேற்று (19) நடைபெற்ற டயமண்ட் லீக் தடகளப் போட்டித் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் நட்சத்திர...

கோல்டன் ஸ்பைக் சம்பியன்ஷிப்பில்  தங்கம் வென்று ருமேஷ் தரங்க சாதனை

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரும், இரண்டு முறை உலக சம்பியனுமான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸை வீழ்த்தி, இலங்கையின் ஈட்டி...

தேசிய நகர்வல ஓட்டத்தில் மலையக வீரர் வக்ஷன் தங்கம் வென்று சாதனை

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள பொன்விழா தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நேற்று (06) நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.  5 ஆயிரம் மீற்றர் மற்றும் 1500 மீற்றர் உள்ளிட்ட நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனாக வலம் வருகின்ற வக்ஷன், தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். முன்னதாக, அவர் 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   இதனிடையே, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்குகொண்டதன் காரணமாக அவருக்கு தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்குபெற முடியாமல் போனது. எவ்வாறாயினும், தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமையை தேடிக் கொடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.   இம்முறை தேசிய விளையாட்டு விழா நகர்வல ஓட்டப் போட்டியானது இன்று (06) நுவரெலியா கோல்வ் புற்தரையில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் தலைமையில் நடைபெற்றதுடன், நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் சேர்ந்த 122 வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.  50ஆவது தேசிய விளையாட்டு விழா ஜுன் 6ஆம் திகதி முதல் ஆரம்பம் தேசிய நகர்வல ஓட்டத்தில் நூலிழையில்...

50ஆவது தேசிய விளையாட்டு விழா ஜுன் 6ஆம் திகதி முதல் ஆரம்பம்

இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் (பொன் விழா) தேசிய விளையாட்டு விழா, எதிர்வரும் டிசம்பர் 4,...

ஈட்டி எறிதலில் புது சரித்திரம் படைத்தார் ருமேஷ் தரங்க

தனது தடகள வாழ்க்கையின் அதிசிறந்த ஈட்டி எறிதலைப் பதிவு செய்த ருமேஷ் தரங்க, ரோமில் உள்ள ஒலிம்பிக் விளையாட்டரங்கில்...

ශ්‍රී ලංකා යෞවනයින් ආසියාවේ 08 වැනි ස්ථානයට!

22 වැනි වයස අවුරුදු 20න් පහළ මලල ආසියානු මලල ක්‍රීඩා උළෙල අද හොංකොං හිදී...

ශ්‍රී ලංකාවට පදක්කම් සටනේ ඉදිරියටම!

22 වැනි වයස අවුරුදු 20න් පහළ මලල ආසියානු මලල ක්‍රීඩා උළෙලේ තෙවැනි දිනයට අදාළ...

ශ්‍රී ලංකාවට තවත් ලෝකඩ පදක්කමක් හිමි වෙයි

22 වැනි වයස අවුරුදු 20න් පහළ මලල ආසියානු මලල ක්‍රීඩා උළෙලේ දෙවැනි දිනයට අදාළ තරග ඉසව් ඊයේ (29) දිනයේ දී ක්‍රියාත්මක වුනා.  මෙම තරග ඉසව්වල දී ශ්‍රී ලංකාව විසින් තවත් එක් ලෝකඩ පදක්කමක් ජය ගැනීමට සමත් වූ අතර ක්‍රීඩක,...

පොඩි තරුෂි රන් දිනමින් ශ්‍රී ලංකාවට විශිෂ්ට ආරම්භයක් ලබා දෙයි

22 වැනි වයස අවුරුදු 20න් පහළ මලල ආසියානු මලල ක්‍රීඩා උළෙල අද Hong Kong...

සුමේධ සහ නදීශා රිදී පදක්කම් දිනයි!

ආසියානු විසි කිරීමේ ශූරතාවලියට (Asian Throwing Championship) සහභාගී වූ සුමේධ රණසිංහ සහ නදීශා ලේකම්ගේ විසින් රිදී පදක්කම් ද්විත්වයක් ජය ගැනීමට අද...

ருமேஷ் தரங்கவிற்கு இலங்கை கிரிக்கெட்டினால் ஒரு கோடி ரூபா நிதி உதவி

இலங்கையின் வளர்ந்து வரும் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க பத்திரகேயின் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 10 மில்லியன் ரூபா (ஒரு கோடி) நிதியுதவியை வழங்கியுள்ளது.  இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிதியுதவிக்கான உத்தியோகபூர்வ காசோலை நேற்று (28) மாலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் வைத்து ருமேஷ் தரங்கவிடம் கையளிக்கப்பட்டது.  ஈட்டி எறிதலில் உலக சாதனையாளர்களை வீழ்த்தி இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம் கிரிக்கெட் விளையாட்டிற்கு அப்பால், நாட்டின் ஏனைய விளையாட்டுத் துறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கோடும், சர்வதேச மட்டத்தில் பதக்கங்களை வெல்லக்கூடிய ஆற்றல் கொண்ட வீரர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கும் இலங்கை கிரிக்கெட்; நிறுவனத்தின் தொடர்ச்சியான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  கென்யாவின் நைரோபியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 2026 'கிப் கெய்னோ கிளாசிக்' மெய்வல்லுநர் தொடரில் முதல் தடவையாக பங்குகொண்ட ருமேஷ் தரங்க புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தாhர்.  உலக மெய்வல்லுநர் சம்மேளனத்தின் 'கோல்ட் லெவல்' அந்தஸ்து கொண்ட போட்டியொன்றில் பங்குபற்றி பதக்கம் வென்ற முதல் வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.  அதேபோல, கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 89.37 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து புதிய இலங்கை சாதனையும் அவர் படைத்தமை குறிப்பிடத்தக்கது.  >>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<< 

Latest articles

End of an Era: Thank You, Cristiano Ronaldo

Twenty-three years. Six FIFA World Cups. Countless unforgettable moments. An international career that began on...

WATCH –  Media Takes the Field! | Friendly 6-A-Side Cricket Match | Lemonade Sixes 2026

Media hits the field in style! A thrilling Friendly 6-A-Side Cricket Clash bringing energy,...

Highlights | Isipathana College vs S. Thomas’ College | Rizwi Suhayb Trophy 2026

Rizwi Suhayb Trophy glory for Isipathana! Relive the standout moments as Isipathana College produced...

மஹவிதானவின் அதிரடிச் சதத்தால் இந்திய இளையோரை வீழ்த்தியது இலங்கை

இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் இன்று (06) நடைபெற்ற இரண்டாவது இளையோர் ஒருநாள் போட்டியில், இலங்கை...