இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்காக 500 இற்கும் அதிகமான வீரர்கள் பதிவுசெய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்காக சர்வதேசத்தின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்...
2025ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் குறித்த தொடரினை தமது நாட்டில் நடாத்த மூன்று மைதானங்களை அந்த நாட்டு கிரிக்கெட் சபை (PCB) பரிந்துரை செய்துள்ளது.
>>...
இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்வி மற்றும் தலைமைத்துவ சிக்கல்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.
https://www.youtube.com/watch?v=cCXAEedDnnY
பங்களாதேஷ் தொடரில் தினேஷ் சந்திதால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரின் பிரகாசிப்பு மற்றும் குசல் மெண்டிஸின் துடுப்பாட்ட இடம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.
https://youtu.be/LFYt9lKbfOs