இந்த வருடம் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழா பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பல நகரங்களில் நடத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான திட்டங்களை தயாரிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் லாகூர், சியல்கொட் மற்றும் பைசலாபாத் ஆகிய நகரங்களில் தெற்காசிய விளையாட்டு விழாவின் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இந்த வருடம் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழா பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பல நகரங்களில் நடத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான திட்டங்களை தயாரிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் லாகூர், சியல்கொட் மற்றும் பைசலாபாத் ஆகிய நகரங்களில் தெற்காசிய விளையாட்டு விழாவின் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…