மெய்வல்லுனர் விளையாட்டை தேசிய ரீதியில் மேம்படுத்துவதற்கான நீண்டகால திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, மெய்வல்லுனர் வீரர்கள் மற்றும் அதன் பயிற்சியாளர்களை பலப்படுத்துகின்ற நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. இதன்மூலம், அடுத்த வருடம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா, இந்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆகிய போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு பயிற்சி பெறும் 21 மெய்வல்லுனர்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
மெய்வல்லுனர் விளையாட்டை தேசிய ரீதியில் மேம்படுத்துவதற்கான நீண்டகால திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, மெய்வல்லுனர் வீரர்கள் மற்றும் அதன் பயிற்சியாளர்களை பலப்படுத்துகின்ற நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. இதன்மூலம், அடுத்த வருடம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா, இந்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆகிய போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு பயிற்சி பெறும் 21 மெய்வல்லுனர்…