இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் இருவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் வெளிநாடொறில் உள்ள உயர் செயற்றிறன் பயிற்சி மத்திய நிலையத்தில் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெண்களுக்கான 800 மீற்றரில் ஆசியாவின் ஆதிக்கத்தை கைப்பற்றிய இலங்கை இதன்படி, 2022இல் இங்கிலாந்தின் பெர்மிங்ஹம்மில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா,…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் இருவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் வெளிநாடொறில் உள்ள உயர் செயற்றிறன் பயிற்சி மத்திய நிலையத்தில் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெண்களுக்கான 800 மீற்றரில் ஆசியாவின் ஆதிக்கத்தை கைப்பற்றிய இலங்கை இதன்படி, 2022இல் இங்கிலாந்தின் பெர்மிங்ஹம்மில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா,…