ஆசிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக இவ்வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் குவைட்டில் நடைபெறவிருந்த நான்காவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரானது இவ்வருடம் ஒக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கனிஷ்ட வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
ஆசிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக இவ்வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் குவைட்டில் நடைபெறவிருந்த நான்காவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரானது இவ்வருடம் ஒக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கனிஷ்ட வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக…