மூன்றாவது தடவையாக இடம்பெற்றுவரும், இளையோர் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாள் இன்று (15) ஆரம்பமாகியது. இன்றைய நாளில், திறமையான ஆட்டத்தினை வெளிக்காட்டிய இலங்கையின் நான்கு வீர, வீராங்கனைகள் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரினுடைய அடுத்த கட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஹொங்கொங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) வரை இடம்பெறும் இந்த ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில், இலங்கையை சேர்ந்த 13 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர். இந்த சம்பியன்ஷிப் தொடரில்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
மூன்றாவது தடவையாக இடம்பெற்றுவரும், இளையோர் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாள் இன்று (15) ஆரம்பமாகியது. இன்றைய நாளில், திறமையான ஆட்டத்தினை வெளிக்காட்டிய இலங்கையின் நான்கு வீர, வீராங்கனைகள் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரினுடைய அடுத்த கட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஹொங்கொங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) வரை இடம்பெறும் இந்த ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில், இலங்கையை சேர்ந்த 13 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர். இந்த சம்பியன்ஷிப் தொடரில்…