2018 மற்றும் 2022 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை முறையே ரஷ்யா மற்றும் கட்டாருக்கு வழங்குவதற்கு முன்னாள் பிஃபா நிர்வாகிகள் இலஞ்சம் பெற்றதாக அமெரிக்க அரச வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கால்பந்தில் இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் அமெரிக்காவின் எப்.பி.ஐ. நீண்ட காலமாக முன்னெடுத்து வரும் புலன் விசாரணைகளின் ஒரு பெரும் திருப்பமாகவே இந்தக் குற்றச்சாட்டு பார்க்கப்படுகிறது. அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை (06) இடம்பெற்ற விசாரணையின்போதே இந்தக் குற்றச்சாட்டு…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
2018 மற்றும் 2022 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை முறையே ரஷ்யா மற்றும் கட்டாருக்கு வழங்குவதற்கு முன்னாள் பிஃபா நிர்வாகிகள் இலஞ்சம் பெற்றதாக அமெரிக்க அரச வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கால்பந்தில் இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் அமெரிக்காவின் எப்.பி.ஐ. நீண்ட காலமாக முன்னெடுத்து வரும் புலன் விசாரணைகளின் ஒரு பெரும் திருப்பமாகவே இந்தக் குற்றச்சாட்டு பார்க்கப்படுகிறது. அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை (06) இடம்பெற்ற விசாரணையின்போதே இந்தக் குற்றச்சாட்டு…