கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஜப்பானின் டோக்கியோவில் 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகியது.
கண்ணைப் பறிக்கும்...
ஜப்பானில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசினால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான போட்டிகள்...
இலங்கை கிரிக்கெட்டுக்கு (SLC) புதிய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
தற்போதைய இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவின் குழுவிற்குப் பதிலாகவே, இந்தப் புதிய தெரிவுக் குழு நியமிக்கப்படவிருக்கின்றது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் இன்று...