விபத்து ஏற்பட்ட போது இந்த உலகத்தில் தனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்ததாக கார் விபத்து குறித்த தனது நினைவை இ;ந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக விளையாடி வந்தவர் ரிஷப் பண்ட். இவரது அதிரடி ஆட்டத்தால்,...
இந்த ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, எதிர்வரும்...