HomeTagsFeatured

Featured

மல்யுத்தத்தில் தங்கம் வென்று நிபுனி வாசனா வரலாற்றுச் சாதனை

சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இன்று (29) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இலங்கை வீராங்கனை நிபுனி வாசனா தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.   ஆசிய கடற்கரை விளையாட்ட விழாவில் இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும் என்பதுடன், ஆசிய மட்டத்திலான மல்யுத்தப் போட்டியொன்றில் இலங்கை வீராங்கனை ஒருவர் தங்கப் பதக்கம் வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.  விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், வியட்நாம் வீராங்கனை டொஆன் தி கிம் ஓவானை 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து...

ருமேஷ் தரங்கவிற்கு இலங்கை கிரிக்கெட்டினால் ஒரு கோடி ரூபா நிதி உதவி

இலங்கையின் வளர்ந்து வரும் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க பத்திரகேயின் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 10 மில்லியன் ரூபா (ஒரு கோடி) நிதியுதவியை வழங்கியுள்ளது.  இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிதியுதவிக்கான உத்தியோகபூர்வ காசோலை நேற்று (28) மாலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் வைத்து ருமேஷ் தரங்கவிடம் கையளிக்கப்பட்டது.  ஈட்டி எறிதலில் உலக சாதனையாளர்களை வீழ்த்தி இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம் கிரிக்கெட் விளையாட்டிற்கு அப்பால், நாட்டின் ஏனைய விளையாட்டுத் துறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கோடும், சர்வதேச மட்டத்தில் பதக்கங்களை வெல்லக்கூடிய ஆற்றல் கொண்ட வீரர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கும் இலங்கை கிரிக்கெட்; நிறுவனத்தின் தொடர்ச்சியான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  கென்யாவின் நைரோபியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 2026 'கிப் கெய்னோ கிளாசிக்' மெய்வல்லுநர் தொடரில் முதல் தடவையாக பங்குகொண்ட ருமேஷ் தரங்க புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தாhர்.  உலக மெய்வல்லுநர் சம்மேளனத்தின் 'கோல்ட் லெவல்' அந்தஸ்து கொண்ட போட்டியொன்றில் பங்குபற்றி பதக்கம் வென்ற முதல் வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.  அதேபோல, கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 89.37 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து புதிய இலங்கை சாதனையும் அவர் படைத்தமை குறிப்பிடத்தக்கது.  >>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<< 

නිපුනි ශ්‍රී ලංකාව වෙනුවෙන් පළමු රන් පදක්කම දිනයි!

06 වැනි ආසියානු වෙරළ ක්‍රීඩා උළෙලේ 08 වැනි දිනය මේ වන විට ක්‍රියාත්මක වෙමින්...

නිසල අබේරත්න හොදම පන්දු යැවීම වාර්තා කරයි

ශ්‍රී ලංකා ක්‍රිකට් සංවිධානය කරන National Super League සිව් දින ක්‍රිකට් තරගාවලියේ 3 වැනි...

ඉමේෂා සහ හර්ෂිතා ශ්‍රී ලංකාව දිනවයි

ශ්‍රී ලංකා කාන්තා ක්‍රිකට් කණ්ඩායම සහ බංග්ලාදේශ කාන්තා ක්‍රිකට් කණ්ඩායම අතර පැවැත්වෙන තරග 3කින්...

සෙනුජ සහ රිශ්ම වැටුණ ඉනිම ගොඩ ගනී

ශ්‍රී ලංකා පාසල් ක්‍රිකට් සංගමය, ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනයේ ද සහයෝගය ඇති ව සංවිධානය...

இலங்கை கிரிக்கெட் சபை தவைர் ஷம்மி சில்வா இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா உட்பட நிர்வாகக்குழு பதவி விலக உள்ளதாக இன்று நடைபெற்ற விசேட...

வெற்றியுடன் T20I தொடரினை ஆரம்பித்துள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான T20I தொடரின் முதல் போட்டியில், இலங்கை மகளிர்...

ශම්මි සිල්වා ශ්‍රී ලංකා ක්‍රිකට් සභාපති ධුරයට සමු දෙයි!

ශ්‍රී ලංකා ක්‍රිකට් සභාපති ශම්මි සිල්වා මහතා සහ ශ්‍රී ලංකා ක්‍රිකට් විධායක කමිටුව සිය...

ஆசிய கடற்கரை விளையாட்டு விழா கபடியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்

சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கபடி அணி வெள்ளிப் பதக்கத்தையும், ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்று நேற்று (27ஆம் திகதி) வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளன.  சன்யா குடா ஹய்யுவே ஸ்கொயார் அரங்கில் தங்கப் பதக்கத்திற்காக நடைபெற்ற மகளிருக்கான கபடி இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணியை இலங்கை மகளிர் அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இலங்கை வீராங்கனைகள் இந்தியாவிற்கு கடும் சவாலை அளித்தனர். முதல் பாதி நிறைவடைந்தபோது இந்தியா 20-18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.  இருப்பினும், இரண்டாவது பாதியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 27 புள்ளிகளைக் குவித்தது. பதிலுக்கு இலங்கை அணியால் 13 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. இறுதியில் 47-31 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.   ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி கபடியில் தங்கப் பதக்கம் வெல்வது இது தொடர்ச்சியான 6-வது முறையாகும். இப்போட்டித் தொடரில் பங்களாதேஷ் மற்றும் நேபாள அணிகள் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றன.  இதனிடையே, வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை மகளிர் அணியின் தலைவியாக மதுரிகா ஹன்சமாலி செயல்பட்டதுடன், விமலேந்திரன் டிலக்சனா, ஹன்சிகா குமுதினி, கஜெந்தினி ராஜா, ப்ரியவர்ணா ராசதுரை மற்றும் ஷானிகா சுதர்ஷனி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.  10 வருடங்களின் பின்னர் ஆசிய கடற்கரை விளையாட்டு விழா இன்று ஆரம்பம் ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில்...

රුමේෂ්ගේ දැන් තත්වය, හෙල්ල විසි කිරීමේ අතීතය සහ අනාගත බලාපොරොත්තු!

2026 වසරේ ලොව හොඳම හෙල්ල විසි කිරීමේ දක්ෂතා අතුරින් මුළ් ස්ථාන ද්විත්වයම හිමි කර...

மும்பை இந்தியன்ஸில் இணையும் கேஷவ் மஹாராஜ்!

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து உபாதை காரணமாக வெளியேறிய மிச்சல் சேன்ட்னருக்கு பதிலாக தென்னாபிரிக்காவின் கேஷவ் மஹாராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சென்னை...

Latest articles

LIVE – Sri Lanka Women’s Tour of Bangladesh 2026

Bangladesh will host a 3 ODI and 3 T20I series against the Sri Lanka...

LIVE – Isipathana College vs D.S Senanayake College – Dialog Schools Rugby League 2026

Isipathana College, Colombo will take on D.S. Senanayake College, Colombo in the Dialog Schools...

LIVE – St. Peter’s College vs St. Joseph’s College – Dialog Schools Rugby League 2026

St. Peter's College, Bambalapitiya will take on St. Joseph's College, Colombo in the Dialog...

LIVE – Mahanama College vs Wesley College – Dialog Schools Rugby League 2026

Mahanama College, Colombo will take on Wesley College, Colombo in the Dialog Schools Rugby...