நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கஹராவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற 3 பாகிஸ்தான் வீரர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்த தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குகொண்ட பாகிஸ்தான் அணி 31 தங்கம், 41 வெள்ளி மற்றும் 59 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 131 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கஹராவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற 3 பாகிஸ்தான் வீரர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்த தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குகொண்ட பாகிஸ்தான் அணி 31 தங்கம், 41 வெள்ளி மற்றும் 59 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 131 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.…