ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறுகின்ற 20ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்படி, ஆண்களுக்கான ஈட்டி...
தாய்லாந்தில் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 8 மெய்வல்லுனர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் 4 வீரர்களும், 4 வீராங்கனைளும் இடம்பெற்றுள்ளனர். இதில் ஐந்து...
சைனீஸ் தாய்ப்பேயில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட இலங்கை வீரர்கள் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியிருந்தனர்.
இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட டில்ஹானி லேக்கம்கே 56.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு இராணி (56.82 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், சைனீஸ் தாய்ப்பே வீராங்கனை...