நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகளின் முதல் நாளான இன்று (02) காலை நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் கராத்தேயில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். இதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை வென்ற தமிழ் பேசுகின்ற வீரராக இடம்பிடித்தார். இதேநேரம், ஆண்களுக்கான டய்கவொண்டோ போட்டியில் களமிறங்கிய ரனுக பிரபாத் அபாரமாக ஆடி இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றுகொடுத்தார்.…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகளின் முதல் நாளான இன்று (02) காலை நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் கராத்தேயில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். இதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை வென்ற தமிழ் பேசுகின்ற வீரராக இடம்பிடித்தார். இதேநேரம், ஆண்களுக்கான டய்கவொண்டோ போட்டியில் களமிறங்கிய ரனுக பிரபாத் அபாரமாக ஆடி இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றுகொடுத்தார்.…