இந்திய கிரிக்கெட் வீரர்களை வெளிநாட்டில் நடைபெறும் ஓரிரண்டு லீக் தொடர்களிலாவது விளையாட இந்திய கிரிக்கெட் சபை அனுமதிக்க வேண்டும் என ரொபின் உத்தப்பா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடினாலும், இந்திய வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்பதற்கு இந்திய கிரிக்கெட் சபை அனுமதிப்பதில்லை. கேன் வில்லியம்சனின் தலைவர் பதவிக்கு ஆபத்தா? குறித்த இந்த விடயத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களுடைய…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இந்திய கிரிக்கெட் வீரர்களை வெளிநாட்டில் நடைபெறும் ஓரிரண்டு லீக் தொடர்களிலாவது விளையாட இந்திய கிரிக்கெட் சபை அனுமதிக்க வேண்டும் என ரொபின் உத்தப்பா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடினாலும், இந்திய வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்பதற்கு இந்திய கிரிக்கெட் சபை அனுமதிப்பதில்லை. கேன் வில்லியம்சனின் தலைவர் பதவிக்கு ஆபத்தா? குறித்த இந்த விடயத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களுடைய…