பாகிஸ்தானில் தற்போது நடைபெற்றுவரும் ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் T20 தொடரில் விளையாடி வருகின்ற ஆறு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தொடரை ஒத்திவைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் T20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகியது. இம்முறை போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சியில் நடைபெற்று…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
பாகிஸ்தானில் தற்போது நடைபெற்றுவரும் ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் T20 தொடரில் விளையாடி வருகின்ற ஆறு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தொடரை ஒத்திவைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் T20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகியது. இம்முறை போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சியில் நடைபெற்று…