கிரிக்கெட் உலகில் தற்போதுள்ள சுழல் பந்துவீச்சாளர்களில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினால் மட்டுமே 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (15) பிரிஸ்பேனில் ஆரம்பமாகியது. இந்தப் போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயனுக்கு…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
கிரிக்கெட் உலகில் தற்போதுள்ள சுழல் பந்துவீச்சாளர்களில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினால் மட்டுமே 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (15) பிரிஸ்பேனில் ஆரம்பமாகியது. இந்தப் போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயனுக்கு…