மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை திங்கட்கிழமை (11) இடம்பெற்றது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, உப தலைவர் ரவீன் விக்ரமரட்ன மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை திங்கட்கிழமை (11) இடம்பெற்றது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, உப தலைவர் ரவீன் விக்ரமரட்ன மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து…