தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று (16) செஞ்சூரியன் சுப்பர் ஸ்போட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 சர்வதேச போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாகிய காரணத்தினால் அவ்வணி மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டி ஊதியத்தில் 20 சதவீத அபராதம் விதித்துள்ளது. இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று (16) செஞ்சூரியன் சுப்பர் ஸ்போட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 சர்வதேச போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாகிய காரணத்தினால் அவ்வணி மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டி ஊதியத்தில் 20 சதவீத அபராதம் விதித்துள்ளது. இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள்…