தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதை அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்திருப்பதோடு, ஸ்டீவன் ஸ்மித்தை அணித் தலைமை பொறுப்பில் இருந்து நீக்கும்படி அவுஸ்திரேலிய அரசு கோரியுள்ளது. தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போதே…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதை அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்திருப்பதோடு, ஸ்டீவன் ஸ்மித்தை அணித் தலைமை பொறுப்பில் இருந்து நீக்கும்படி அவுஸ்திரேலிய அரசு கோரியுள்ளது. தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போதே…