தென்னாபிரிக்காவில் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று தொடரை நிறைவு செய்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட்டுக்கு (SLC) புதிய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
தற்போதைய இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவின் குழுவிற்குப் பதிலாகவே, இந்தப் புதிய தெரிவுக் குழு நியமிக்கப்படவிருக்கின்றது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் இன்று...