இலங்கையின் இளம் மத்திய தூர ஓட்ட வீரர் அருண தர்ஷன பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெற்றுள்ளார்.
இதன்மூலம் இம்முறை ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதிபெற்ற 3ஆவது மெய்வல்லுனராகவும், 6ஆவது இலங்கை வீரராகவும் அவர் இடம்பிடித்துள்ளார்.
அதேபோல, 20 ஆண்டுகளுக்குப் பிறகு 400 மீற்றர் ஓட்டப் போட்டிக்காக ஒலிம்பிக்கில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை பெற்ற...