இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி 2-0 என தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. லாஹூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, களமிறங்கிய இலங்கை அணி முதல் போட்டியிலிருந்து எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. எனினும், பாகிஸ்தான் அணியில் இப்திகார் அஹமட் மற்றும் பஹீம் அஷ்ரப்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி 2-0 என தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. லாஹூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, களமிறங்கிய இலங்கை அணி முதல் போட்டியிலிருந்து எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. எனினும், பாகிஸ்தான் அணியில் இப்திகார் அஹமட் மற்றும் பஹீம் அஷ்ரப்…