சிங்கர் நிறுவன அனுசரணையில் இடம்பெறும் 19 வயதின் கீழான பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நான்கு போட்டிகள் முடிவடைந்தன. புனித அலோசியஸ் கல்லூரி எதிர் மஹாநாம கல்லூரி மொரட்டுவையில் இடம்பெற்று முடிந்த இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் கொழும்பு மஹாநாம கல்லூரி காலி புனித அலோசியஸ் கல்லூரியினை வீழ்த்தியது. அலோசியஸ் கல்லூரியின் மோசமான இரண்டாம் இன்னிங்சினை (54) அடுத்து போட்டியின் ஏனைய இன்னிங்சுகளின் அடிப்படையில்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
சிங்கர் நிறுவன அனுசரணையில் இடம்பெறும் 19 வயதின் கீழான பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நான்கு போட்டிகள் முடிவடைந்தன. புனித அலோசியஸ் கல்லூரி எதிர் மஹாநாம கல்லூரி மொரட்டுவையில் இடம்பெற்று முடிந்த இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் கொழும்பு மஹாநாம கல்லூரி காலி புனித அலோசியஸ் கல்லூரியினை வீழ்த்தியது. அலோசியஸ் கல்லூரியின் மோசமான இரண்டாம் இன்னிங்சினை (54) அடுத்து போட்டியின் ஏனைய இன்னிங்சுகளின் அடிப்படையில்…