சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்கப் போகும் வீரர்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 19ஆம் திகதி முதல் பெப்ரவரி 11ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ளது.
இத்தொடர் முதலில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் சபை ஐசிசி...