சர்வதேச போட்டிகள் ஆரம்பமாகும் வரையில், தற்போது மேற்கொள்ளும் பயிற்சிகளை தொடரவுள்ளதாக இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. அத்துடன், அணியின் பயிற்சிகளும் தடைப்பட்டிருந்தது. எனினும், தற்போது கிரிக்கெட் மீண்டும் ஆரம்பமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. லங்கன் ப்ரீமியர் லீக்கிற்கு அனுமதி வழங்கியது அரசாங்கம்! அதன் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணி கடந்த…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
சர்வதேச போட்டிகள் ஆரம்பமாகும் வரையில், தற்போது மேற்கொள்ளும் பயிற்சிகளை தொடரவுள்ளதாக இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. அத்துடன், அணியின் பயிற்சிகளும் தடைப்பட்டிருந்தது. எனினும், தற்போது கிரிக்கெட் மீண்டும் ஆரம்பமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. லங்கன் ப்ரீமியர் லீக்கிற்கு அனுமதி வழங்கியது அரசாங்கம்! அதன் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணி கடந்த…