இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டின் கீழ் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த லங்கன் ப்ரீமியர் லீக்கினை (LPL) நடத்துவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் இன்று (24) வழங்கியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், இலங்கையில் ஆரம்பிக்கப்படவிருந்த குறிப்பிட்ட வகை தொடர் கடந்த ஆண்டுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட போதும், நடைபெறவில்லை. மீண்டும் புத்துயிர் பெறவுள்ள லங்கன் ப்ரீமியர் லீக் எனினும், இந்த ஆண்டு லங்கன்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டின் கீழ் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த லங்கன் ப்ரீமியர் லீக்கினை (LPL) நடத்துவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் இன்று (24) வழங்கியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், இலங்கையில் ஆரம்பிக்கப்படவிருந்த குறிப்பிட்ட வகை தொடர் கடந்த ஆண்டுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட போதும், நடைபெறவில்லை. மீண்டும் புத்துயிர் பெறவுள்ள லங்கன் ப்ரீமியர் லீக் எனினும், இந்த ஆண்டு லங்கன்…