கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி நடைபெறும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது. இதன்படி, ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான பங்களாதேஷ் அணி, ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி நடைபெறும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது. இதன்படி, ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான பங்களாதேஷ் அணி, ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …