சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஊழல் தடுப்பு விதி இரண்டினை மீறியதை ஒப்புக்கொண்ட சனத் ஜனசூரியவுக்கு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ICC யின் குறித்த சட்டத்தின் பின்வரும் விதிகளை மீறியதை இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வுக் குழு தலைவரான ஜயசூரிய ஒப்புக்கொண்டார்: 01. விதிமுறைகள் சரம் 2.4.6 இன் படி, ஐ.சி.சி இன் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு உரிய வகையில்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஊழல் தடுப்பு விதி இரண்டினை மீறியதை ஒப்புக்கொண்ட சனத் ஜனசூரியவுக்கு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ICC யின் குறித்த சட்டத்தின் பின்வரும் விதிகளை மீறியதை இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வுக் குழு தலைவரான ஜயசூரிய ஒப்புக்கொண்டார்: 01. விதிமுறைகள் சரம் 2.4.6 இன் படி, ஐ.சி.சி இன் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு உரிய வகையில்…