
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் ஓவரை வைத்து வெற்றியாளரை தீர்மானிப்பதை விட, இரண்டு அணிகளையும் வெற்றியாளர்களாக அறிவிப்பதில் எந்தவித தவறும் இல்லை என நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சிரேஷ் வீரர் ரொஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி 100 ஓவர்களின் பின் சமனிலையாகிய போதும், சுப்பர் ஓவரும் சமநிலையில் நிறைவடைந்தது. எனினும், அதன் பின்னர் பௌண்டரி…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் ஓவரை வைத்து வெற்றியாளரை தீர்மானிப்பதை விட, இரண்டு அணிகளையும் வெற்றியாளர்களாக அறிவிப்பதில் எந்தவித தவறும் இல்லை என நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சிரேஷ் வீரர் ரொஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி 100 ஓவர்களின் பின் சமனிலையாகிய போதும், சுப்பர் ஓவரும் சமநிலையில் நிறைவடைந்தது. எனினும், அதன் பின்னர் பௌண்டரி…