தேசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றரில் பங்குகொண்ட மலையக வீரர்களான குமார் சண்முகேஸ்வரன் மற்றும் விக்னராஜ் வக்ஷான் ஆகிய இருவரும் முறையே தங்கம், வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டனர். இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வருடத்தின் முதலாவது தேசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (07) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை இலக்ககாக்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
தேசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றரில் பங்குகொண்ட மலையக வீரர்களான குமார் சண்முகேஸ்வரன் மற்றும் விக்னராஜ் வக்ஷான் ஆகிய இருவரும் முறையே தங்கம், வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டனர். இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வருடத்தின் முதலாவது தேசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (07) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை இலக்ககாக்…