இரகசியமான முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட அல்-ஜெசிரா செய்திச் சேவையின் ஆவணப் படம் ஒன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சதிகள் இடம்பெற்றதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை (27) ஒளிபரப்பு செய்யப்படவிருக்கும் இந்த ஆவணப்படத்தில், காலி மைதானத்தின் உதவி முகாமையாளரும், பராமரிப்பாளருமான (Curator) தரங்க இந்திக்க குறித்த போட்டிகளின் முடிவுகளை தங்களுக்கு சாதகமாக ஆக்க துடுப்பாட்ட ஆடுகளத்தை (Pitch) மாற்றி…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இரகசியமான முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட அல்-ஜெசிரா செய்திச் சேவையின் ஆவணப் படம் ஒன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சதிகள் இடம்பெற்றதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை (27) ஒளிபரப்பு செய்யப்படவிருக்கும் இந்த ஆவணப்படத்தில், காலி மைதானத்தின் உதவி முகாமையாளரும், பராமரிப்பாளருமான (Curator) தரங்க இந்திக்க குறித்த போட்டிகளின் முடிவுகளை தங்களுக்கு சாதகமாக ஆக்க துடுப்பாட்ட ஆடுகளத்தை (Pitch) மாற்றி…