இந்த வருடத்துக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் களமிறங்கவுள்ள எட்டு அணிகளும் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21ஆம் திகதிக்குள் வழங்க வேண்டும் என ஐ.பி.எல் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. அதேபோல், வீரர்களை வாங்குவது, விற்பது போன்றவற்றுக்கான வர்த்தக நடைமுறை பெப்ரவரி 4ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் பெப்ரவரி 2ஆவது…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இந்த வருடத்துக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் களமிறங்கவுள்ள எட்டு அணிகளும் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21ஆம் திகதிக்குள் வழங்க வேண்டும் என ஐ.பி.எல் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. அதேபோல், வீரர்களை வாங்குவது, விற்பது போன்றவற்றுக்கான வர்த்தக நடைமுறை பெப்ரவரி 4ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் பெப்ரவரி 2ஆவது…