ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் மற்றும் ஐ.பி.எல் அணிகளின் அதிகாரிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் சபை மற்றும் ஐ.பி.எல் நிர்வாகம் என்பன கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. இதன்படி, இரண்டு வார காலத்தில் வீரர்களுக்கு நான்கு தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதேபோல, உயிர் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விட்டால் எவருக்கும் மீண்டும்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் மற்றும் ஐ.பி.எல் அணிகளின் அதிகாரிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் சபை மற்றும் ஐ.பி.எல் நிர்வாகம் என்பன கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. இதன்படி, இரண்டு வார காலத்தில் வீரர்களுக்கு நான்கு தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதேபோல, உயிர் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விட்டால் எவருக்கும் மீண்டும்…