இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான ஹர்பஜன் சிங், இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும், தனக்கு 40 வயதாகினாலும் இளம் வீரர்களைப் போல தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகின்ற உடற்தகுதி தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய வீரர்களுக்கு டுபாயில் பயிற்சி இந்திய அணிக்காக 1997ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகின்ற…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான ஹர்பஜன் சிங், இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும், தனக்கு 40 வயதாகினாலும் இளம் வீரர்களைப் போல தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகின்ற உடற்தகுதி தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய வீரர்களுக்கு டுபாயில் பயிற்சி இந்திய அணிக்காக 1997ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகின்ற…