தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று அணிகள் ஒரே போட்டியில் மோதும் 3டி என்கிற புதிய வகை கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சொலிடரிட்டி கிண்ணம் என்ற பெயரில் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான எதிர்வரும் 18ஆம்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று அணிகள் ஒரே போட்டியில் மோதும் 3டி என்கிற புதிய வகை கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சொலிடரிட்டி கிண்ணம் என்ற பெயரில் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான எதிர்வரும் 18ஆம்…