தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும் மாதாந்த முன்னேற்ற அறிக்கையொன்றை வழங்குவதை கட்டாயமாக்க விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது. அடையாள அட்டை இல்லாத பயிற்சியாளர்களுக்கு 2022 முதல் தடை இதன்படி, இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் முதல்தடவையாக தேசிய குழாத்தைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் தமது தனிப்பட்ட பயிற்சிகளின் முன்னேற்றம் குறித்து மேற்பார்வை அறிக்கையொன்றை வழங்கவுள்ளனர். நேபாளத்தின் கத்மண்டுவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும் மாதாந்த முன்னேற்ற அறிக்கையொன்றை வழங்குவதை கட்டாயமாக்க விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது. அடையாள அட்டை இல்லாத பயிற்சியாளர்களுக்கு 2022 முதல் தடை இதன்படி, இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் முதல்தடவையாக தேசிய குழாத்தைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் தமது தனிப்பட்ட பயிற்சிகளின் முன்னேற்றம் குறித்து மேற்பார்வை அறிக்கையொன்றை வழங்கவுள்ளனர். நேபாளத்தின் கத்மண்டுவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு…