நேபாளத்தில் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள மெய்வல்லுனர் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு அணிகளுக்கும் இலங்கை இராணுவத்தினால் விசேட பயிற்சிகளை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார். கட்டாரின் டோஹாவில் உள்ள கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த 23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்று பெண்களுக்கான முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கம் வென்ற விதூஷா லக்ஷானி உள்ளிட்ட…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
நேபாளத்தில் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள மெய்வல்லுனர் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு அணிகளுக்கும் இலங்கை இராணுவத்தினால் விசேட பயிற்சிகளை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார். கட்டாரின் டோஹாவில் உள்ள கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த 23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்று பெண்களுக்கான முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கம் வென்ற விதூஷா லக்ஷானி உள்ளிட்ட…