சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி.யினால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது என கருதப்படும் ஹோல் ஒப் பேம் (Hall of fame) விருது இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென்னாபிரிக்காவின் அலன் டொனால்ட் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனை கேத்ரின் பிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இலண்டனில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, குறித்த மூவருக்கும் ஹோல் ஒப் பேம் விருது வழங்கப்பட்டுள்ளது. முரளிதரனுக்கு ஐ.சி.சி.…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி.யினால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது என கருதப்படும் ஹோல் ஒப் பேம் (Hall of fame) விருது இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென்னாபிரிக்காவின் அலன் டொனால்ட் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனை கேத்ரின் பிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இலண்டனில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, குறித்த மூவருக்கும் ஹோல் ஒப் பேம் விருது வழங்கப்பட்டுள்ளது. முரளிதரனுக்கு ஐ.சி.சி.…