மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரினை வென்ற இலங்கை மகளிர் அணி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 14 ஓட்டங்களால் த்ரில்...
இலகு வெற்றியினை இங்கிலாந்துக்கு தாரைவார்த்த இலங்கை அணி
ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் குழு 2 அணிகளுக்கான சுப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இலங்கை...
வெற்றியுடன் மகளிர் ஒருநாள் தொடரினை ஆரம்பம் செய்த இலங்கை
மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை (20) நடைபெற்று முடிந்திருக்கும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை 10...
ஜிம்பாப்வேயிடம் வரலாற்று தோல்வியடைந்த இலங்கை கிரிக்கெட் அணி
ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான குழு B லீக் போட்டியில் இலங்கை அணியை ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி...
T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து விலகும் மதீஷ பதிரண
தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத் தொடரிற்கான இலங்கை குழாத்தில் இருந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான மதீஷ பதிரண உபாதை காரணமாக...
ஜோஷ் ஹேசல்வூடிற்குப் பதிலாக ஆஸி. அணியில் இணையும் ஸ்டீவ் ஸ்மித்
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசல்வூடிற்குப் பதிலாக 2026 T20 உலகக் கிண்ணத் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>ஐ.சி.சி...
ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணம் 2026: நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு
T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஆகியவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள் (Tickets) அனைத்தினதும் விற்பனை நிறைவடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.
>>> இரட்டை வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தில் முன்னேறும் இலங்கை வீரர்கள்
எனவே மேற்கூறிய இந்தப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் நுழைவுச்சீட்டு விற்பனை நிலையங்களுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்று (15) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கின்றது. ஒருகொடவத்தையில் (எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில்) அமைந்துள்ள இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிலையம் நுழைவுச்சீட்டுக்கள் நிறைவடைந்ததன் காரணமாக இன்று மூடப்பட்டிருக்கும்.
அதேநேரம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை 16ஆம் திகதி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும். இப்போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்களும் நிறைவடைந்துள்ளமையால் இந்தப் போட்டிக்காக கண்டி பலகொல்ல அபிதா மைதானத்தில் அமைந்துள்ள நுழைவுச்சீட்டு விற்பனை நிலையமும் மூடப்பட்டிருக்கும்.
விடயங்கள் இவ்வாறு காணப்படுவதனால் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற விரும்புபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டப்படுகின்றார்கள்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
இரட்டை வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தில் முன்னேறும் இலங்கை வீரர்கள்
ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் ஓமான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை இன்று (12) 105...
டெல்லி கெபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்
புதிய பருவத்திற்கான (2026) ஐ.பி.எல். தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் இயன் பெல் டெல்லி கெபிடல்ஸ் அணியின்...



































