இந்தியாவில் முதன்முறையாக ஆரம்பமாகவுள்ள மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு வீராங்கனைகளும் வாங்கப்படவில்லை.
மொத்தமாக...
இந்தியாவில் முதன்முறையாக நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளின் உரிமையாளர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
முதன்முறையாக நடைபெறவுள்ள...
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை (CWI) இலங்கை அணியுடன் விளையாடவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தினை வெளியிட்டுள்ளது.
இந்திய – இலங்கை A கிரிக்கெட் வீரர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
அறிவிக்கப்பட்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாமானது அல்ஷாரி ஜோசப் மற்றும் ஷமார் ஜோசப் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பினை வழங்கியுள்ளதோடு விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஜோசுவா டா சில்வா மற்றும் அமீர் ஜாங்கோ ஆகியோரும் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.
கடந்த ஆண்டின் இறுதியில் உபாதை காரணமாக அல்சாரி...