அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானிற்குச் சென்று விளையாடாது என பிசிசிஐ இன்று (09) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்க இந்திய அணி அந்த நாட்டுக்கு செல்ல இந்திய அரசு அனுமதி...
இலங்கை கிரிக்கெட்டுக்கு (SLC) புதிய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
தற்போதைய இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவின் குழுவிற்குப் பதிலாகவே, இந்தப் புதிய தெரிவுக் குழு நியமிக்கப்படவிருக்கின்றது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் இன்று...