பாடசாலை கிரிக்கெட்டை எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஆரம்பிப்பதற்கான திட்டங்களை இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் வகுத்து வருகின்றது. இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் இந்த முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், கல்வியமைச்சு இதுவரையில் தங்களுடைய அனுமதியை வழங்கவில்லை என இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலக் வதுஹெவ எமது Thepapare.com இற்கு உறுதிப்படுத்தியுள்ளார். டிம் பெய்னுக்கு அபராதம் விதித்த ஐசிசி இந்தவிடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட திலக் வதுஹெவ, “எமது…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
பாடசாலை கிரிக்கெட்டை எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஆரம்பிப்பதற்கான திட்டங்களை இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் வகுத்து வருகின்றது. இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் இந்த முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், கல்வியமைச்சு இதுவரையில் தங்களுடைய அனுமதியை வழங்கவில்லை என இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலக் வதுஹெவ எமது Thepapare.com இற்கு உறுதிப்படுத்தியுள்ளார். டிம் பெய்னுக்கு அபராதம் விதித்த ஐசிசி இந்தவிடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட திலக் வதுஹெவ, “எமது…