பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் போது தானும், சக வீரர்களும் உயிர்பிழைத்ததிற்கு பஸ் சாரதியின் துணிச்சலே காரணம் எனவும், அவர் தான் உண்மையான ஹீரோ என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் அணித் தலைவர் மைக்கல் ஆத்தர்ட்டனுடன் நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலின் போது சங்கக்கார தனது இளமைக் காலத்தின் முகங்கொடுத்த உள்ளூர் யுத்தம், அதன்பிறகு இடம்பெற்ற சுனாமி பேரலை மற்றும் லாகூர்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?
பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் போது தானும், சக வீரர்களும் உயிர்பிழைத்ததிற்கு பஸ் சாரதியின் துணிச்சலே காரணம் எனவும், அவர் தான் உண்மையான ஹீரோ என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் அணித் தலைவர் மைக்கல் ஆத்தர்ட்டனுடன் நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலின் போது சங்கக்கார தனது இளமைக் காலத்தின் முகங்கொடுத்த உள்ளூர் யுத்தம், அதன்பிறகு இடம்பெற்ற சுனாமி பேரலை மற்றும் லாகூர்…